Sunday, June 21, 2009

பறக்கும் ஒவியம்

ஆயிரம் வர்ணங்களீள்
இரண்டு பக்க தாளாய்
சிறகடிக்கும் பட்டாம்பூச்சி!

Friday, June 19, 2009

அன்பே...

அன்பை சொல்ல எனக்கு
ஆயிரம் கவிதை தேவை ...
உனக்கு ஒரு புன்னகை போதும் !

ரோஜா

அவள் நட்டு வைத்த
ரோஜா செடியில்
அவளே எப்படி பூக்களாய் ?

பசி

தெருவில் சிதறீ கிடந்த நெல்மணி,
வேகமாய் வரும் லாரி,
ஆட்டுக்கு மரண பசி!!