www.nandhalala.in
Sunday, June 21, 2009
பறக்கும் ஒவியம்
ஆயிரம் வர்ணங்களீள்
இரண்டு பக்க தாளாய்
சிறகடிக்கும் பட்டாம்பூச்சி!
Friday, June 19, 2009
அன்பே...
அன்பை சொல்ல
எனக்கு
ஆயிரம் கவிதை தேவை ...
உனக்கு
ஒரு புன்னகை போதும் !
ரோஜா
அவள்
நட்டு வைத்த
ரோஜா செடியில்
அவளே எப்படி
பூக்களாய் ?
பசி
தெருவில் சிதறீ கிடந்த நெல்மணி,
வேகமாய் வரும் லாரி,
ஆட்டுக்கு மரண பசி!!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)