Monday, March 5, 2012

தியானம்

முட்டைகளின் மேல்
அமர்ந்து அடைகாக்கும்
தாய் பறவை
.........................................................
விழி துளி அசையாது 
அம்மாவின் வருகைக்கு
காத்திருக்கும் பிஞ்சு கண்கள்
..........................................................
ஆரவார கூச்சலுக்கிடையில்
கயிறுகளில் கால் பாதிக்கும்
அந்தரத்து வித்தைக்காரன்
............................................................