பனியை சுமக்கும் புல்
ஒருபோதும் நினைப்பதில்லை
சுமையென்று
.....................................................................
சுகமான எண்ணம் கூட
சுமையாகி போகும்
காதல் விரக்தியில்
....................................................................
தொட்டில் சேலை
என்றும் சொன்னதில்லை
பிள்ளையை சுமையென்று
....................................................................