Tuesday, August 26, 2014

வலி

நினைவுகள் சொல்லும்
சுகமா ? சோகமா?
வலி என்று...
......................................................
அன்பின்
உள்ளே
மறைந்திருப்பேன்
......................................................
உதடுகள்
சிரிக்க
உள்ளே நான் .....
......................................................
கவிதை
பேனாவின
கண்ணீர் மை
......................................................
அவள் கொடுத்தாளா?
நான் எடுத்தேனா ?
விடுகதை விடை
........................................................


Friday, April 11, 2014

மரங்களும் பூமியும்














ஓடி விளையாடும்
அணில் - மரம் நெளியும்
சங்கோஜமாய் காற்றில்
......................................................

எறும்புகளும் பூச்சிகளும்
வீடு கட்டி வாழும் மரம்
வெட்டி கதவு செய்ய கோடலிகள்
.....................................................

சிரிப்பு  சத்தமாய் சலசக்கும்
இலைகள் நிறைந்த மரம்
குழந்தைகள் உள்ள வீடாய்
...................................................

நிறங்களில் அதிகம் பெருமை
வானத்தில் நீலத்துக்கு
பூமியில் பச்சைக்கு
....................................................