தூண்டில் புழுக்களின் சாபம்
மீன்களுக்கு உடனே
மரணம்
Sunday, March 28, 2010
Thursday, March 25, 2010
தலைப்புக்கு வேலையில்லை
சிறந்த கவிதை
ஒவ்வொன்றும்
தலைப்பிரசவம் போல
................................................................
.................................................................
ஒவ்வொன்றும்
தலைப்பிரசவம் போல
................................................................
கோபுரம் மேல் நிழலில்
தூங்கும் பூனை.
யாரும் சகுனம் பார்க்கவில்லையா?
.................................................................
ஒவ்வொரு முறையும் கிணற்றில்
விழுந்து தற்கொலை செய்து
நீர் இறைக்கும் வாளி
..................................................................
Saturday, March 13, 2010
Wednesday, March 10, 2010
Friday, March 5, 2010
Subscribe to:
Posts (Atom)