Monday, February 15, 2010

கிறுக்கல்‍ - 8

மகிழ்ச்சியா? வருத்தமா?
உடைந்த தேங்காய்
த(க)ண்ணீர் சிந்தியது

கிறுக்கல்‍ -.7

யானை பிடிக்க பொறிகுழி.
பெய்த மழையில் நிரம்பி
அத‌ன் தாக‌ம் தீர்த்த‌து.

கிறுக்கல்‍ ‍‍-6

காதலர் தினத்தில்
தாத்தாவும் பாட்டியும்
பூங்காவில் தயாராய்,
ரோஜா விற்று
வயிரு நிரப்ப‌

கிறுக்கல் -3

அம்மா இல்லாத போதுதான்
தெரிந்தது வீடு முழுக்க‌
அம்மா வாசம்

கிறுக்கல் - 2

எந்த பூவின் சாபம்??
அந்த தேன் கூடு
கலைக்கப்பட்டது