எதிரிகளே! என் இளமை
பருவம் மட்டும் தான்
பாதுகாப்பானது உங்களுக்கு!
...................................................................
சினம் என்பது
என் குணம் அல்ல
சுபாவம்
....................................................................
வேட்டையாடுவது
என் இரைக்கு மட்டுமல்ல
அது என் விளையாட்டு
....................................................................
என் கால் தடங்கள்
இடும் பூமி எல்லாம்
என்றும் போர்க்களம் தான்
....................................................................
ஆணவம் அல்ல
என் வார்த்தைகள்
அதுவே என் அம்சம்
...................................................................