சிறந்த கவிதை
ஒவ்வொன்றும்
தலைப்பிரசவம் போல
................................................................
.................................................................
ஒவ்வொன்றும்
தலைப்பிரசவம் போல
................................................................
கோபுரம் மேல் நிழலில்
தூங்கும் பூனை.
யாரும் சகுனம் பார்க்கவில்லையா?
.................................................................
ஒவ்வொரு முறையும் கிணற்றில்
விழுந்து தற்கொலை செய்து
நீர் இறைக்கும் வாளி
..................................................................
அப்ப ஆண்களூம்
ReplyDeleteதாயாகலாம்.