Thursday, March 25, 2010

தலைப்புக்கு வேலையில்லை

சிறந்த கவிதை

ஒவ்வொன்றும்
தலைப்பிரசவம் போல
................................................................


கோபுரம் மேல் நிழலில்
தூங்கும் பூனை.
யாரும் சகுனம் பார்க்கவில்லையா?

.................................................................



ஒவ்வொரு முறையும் கிணற்றில்
விழுந்து தற்கொலை செய்து
நீர் இறைக்கும் வாளி
..................................................................


1 comment:

  1. அப்ப ஆண்களூம்
    தாயாகலாம்.

    ReplyDelete