Saturday, August 7, 2010

தனிமை

படிக்க பிடிக்காத புத்தகம்
நண்பனாகும் தனிமை 
தழுவும் போது 

..............................................


நீண்ட சாலை 
காத்திருக்கும்  கடந்து
செல்லும் பயணிகளுக்காக 


.............................................


இளமையில் இனிக்கும்
முதுமையில் கசக்கும் 
தனிமை 


.............................................


உன் சிரிப்பொலி 
எதிரொலிக்கும் 
பிரிவின் முடிவில் 


..............................................

2 comments:

  1. நான்காவது மிக அருமை.

    ReplyDelete
  2. //இளமையில் இனிக்கும்
    முதுமையில் கசக்கும்
    தனிமை//

    நிஜமான வரிகள்

    ReplyDelete