Monday, May 11, 2015

சுமை

பனியை சுமக்கும் புல் 
ஒருபோதும் நினைப்பதில்லை 
சுமையென்று 
.....................................................................

சுகமான எண்ணம் கூட 
சுமையாகி போகும் 
காதல் விரக்தியில் 
....................................................................

தொட்டில் சேலை 
என்றும் சொன்னதில்லை
பிள்ளையை சுமையென்று 
.................................................................... 

No comments:

Post a Comment